Thursday, November 5, 2009
நல்லவர் செத்துப் போகிறார்கள் - தீயவர் வாழ்கிறார்கள்
வினா: ஐயா, நல்லவர் செத்துப் போகிறார்கள். தீயவர் வாழ்கிறார்கள் ஏன் ?
மகரிஷியின் விடை:
இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.
மகரிஷியின் விடை:
இது என்ன? தீயவர்கள் மட்டும் சாவதில்லையா? நல்லவர்களாக இருந்தாலும், தீயவர்களாக இருந்தாலும், எல்லோருக்கும் மரணம் உண்டு. பிறந்து விட்டால் செத்து தான் ஆக வேண்டும். எப்படி வாழ்கிறோம் என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. வாழும் காலத்தில் என்ன செயல் செய்கிறோமோ அதற்குத் தகுந்தவாறு விளைவு உடனோ பின்னோ வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment